Skip to main content
  • WSWS
  • ICFI
  • Mehring Books
  • ISSE
Socialist Equality Party (Sri Lanka) logoEnglishසිංහල  (Sinhala)தமிழ்  (Tamil)
Sri Lankan section of the International Committee of the Fourth International (ICFI)
  • முதற் பக்கம்
  • சோசலிச சமத்துவக் கட்சி
  • முன்னோக்கு
  • தொழிலாளர் போராட்டம்
  • ஐ.எஸ்.எஸ்.ஈ.
Home

இலங்கை அரசாங்கம் கொழும்பில் குடிசைகளை அகற்றுவதை துரிதப்படுத்துகிறது

Vilani Peiris , January 27, 2011

இலங்கை அரசாங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, கொழும்பில் இருந்து 66,000 குடும்பங்களை அவர்களது வீடுகளிலும் குடிசைகளிலும் இருந்து வெளியேற்றி நிலத்தை சொத்து உற்பத்தியாளர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் விடுவித்துக் கொடுக்கும் அதன் திட்டத்தை அமுல்படுத்துவதை விரைவுபடுத்தியுள்ளது.

வெளியேற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை குழு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது

Our correspondent , November 08, 2010

வீட்டுரிமையை காக்கும் நடவடிக்கை குழு, கொழும்பு குடிசைவாசிகளின் வீடுகளை காக்கும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு சகல தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது. வீட்டுரிமையை காக்கும் நடவடிக்கை குழு, மத்திய கொழும்பில் இருந்து 66,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை உழைக்கும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் பிரச்சாரம் ஒன்றையும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

குடிசைகளை அகற்றுவதற்கு எதிராக யூ.என்.பி. போலி பிரச்சாரமொன்றை முன்னெடுக்கின்றது

Vilani Peiris, October 30, 2010

இலங்கை அரசாங்கம் கொழும்பு நகரில் இருந்து 66,000 குடும்பங்களை வெளியேற்ற தயாராகின்ற நிலையில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) இந்த வறிய மக்களுக்காகப் போராடுவதாக காட்டிக்கொள்கின்றது. எவ்வாறெனினும், வலதுசாரி கட்சியான யூ.என்.பி. யின் பிரச்சாரமானது அதனது தேர்தல் வெற்றிகளை முன்னேற்றுவதையே இலக்காகக் கொண்டுள்ளது. நகர்ப்புற வறியவர்களை பாதுகாப்பது அதன் குறிக்கோள் அல்ல.

இலங்கை குடிசைவாசிகள் வெளியேற்றத்தை எதிர்த்துப் போராட குழுவொன்றை அமைத்தனர்

Vilani Peiris, October 11, 2010

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) செப்டெம்பர் 26 கூட்டிய கூட்டமொன்றில் பங்கெடுத்துக்கொண்ட மத்திய கொழும்பு குடிசைவாசிகள், தலைநகரில் இருந்து வெகுஜனங்களை வெளியேற்றும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்துப் போராட நடவடிக்கை குழுவொன்றை அமைக்கத் தீர்மானித்தனர்.

Search

பகிரங்கக் கூட்டம்

இலங்கை சோ.ச.க. தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டை நடத்தவுள்ளது
May 10, 2012

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள், தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை காப்பதற்கான சோசலிச வேலைத் திட்டமொன்றை கலந்துரையாடி ஏற்றுக்கொள்வதற்காகவே இந்த ஒரு நாள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

May 20, 2012 - 10:00am

Today on the WSWS

  • A dangerous dispute in the South China Sea
  • Crulic—The Path to Beyond from Romania: The tragic fate of a decent, humble human being
  • European economic crisis, military tensions overshadow G8 summit
  • UK prime minister warns of euro zone break-up
  • G8 and NATO summits take place without Putin
  • Mass layoffs hit Hewlett-Packard, US Postal Service
  • Quebec law criminalizing student strike threatens basic rights of all
  • Greece: The program of Syriza
  • Facebook IPO falls flat
  • Spain’s regional governments impose further cuts
Read more »

வெளியீட்டு உரிமை 2010-2011 சோசலிச சமத்துவக் கட்சி | Contact Us